வால் கொண்ட சிறுவனை கடவுளாக கருதும் மக்கள்..!

Read Time:1 Minute, 20 Second

1345_newsthumb_valஇந்­தி­யாவைச் சேர்ந்த ஒரு சிறு­வ­னொருவனின் முதுகில்  வால் போன்ற அமைப்பு காணப்­ப­டு­வதால் அச்­சி­று­வனை மக்கள் கட­வு­ளாக ஆரா­தித்தி வரு­கி­றார்கள்.

இந்­தி­யாவின் பஞ்சாப் மாநி­லத்­தி­லுள்ள சண்­டிகார்ஹ் நக­ருக்கு அண்­மையில் தாத்தா, பாட்­டி­யுடன் வசிக்கும் பாலாஜி என்ற 12 வயது சிறு­வ­னையே மக்கள் இவ்­வாறு கடவு­ளாக பூஜிக்­கி­றார்கள்.

இச்­சி­று­வனை அனு­மனின் மறு­பி­றப்­பாக நம்பும் பக்­தர்கள் பலர் அடிக்­கடி பாலா­ஜியை தரி­சித்து ஆசி பெறு­வ­துடன் பணம் மற்றும் பரி­சு­க­ளையும் வழங்கிச் செல்­கின்­றனர்.

‘எனது வாலை நான் விரும்­பு­கிறேன். அது கட­வு­ளி­ட­மி­ருந்து எனக்கு கிடைத்த பரிசு. இது வித்­தி­யா­ச­மா­க­வுள்­ளது இருந்­தாலும் இந்த வாலின் கார­ண­மாக மக்கள் என்னை மதித்து வணங்­கு­கி­றார்கள். நான் இதனை விஷே­ட­மாக உணர்­கிறேன்’ என பாலாஜி கூறி­யுள்ளான்.

1345_newsthumb_val

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூனையுடன் தான் உறவுகொண்டதை அறிந்ததால் முதியவரை கத்தியால் குத்த முயன்ற யுவதி..!!
Next post 24–வது மாடி ஜன்னல் கம்பியில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு..!!