தனது உடலை இரண்டாக வெட்டி வீதியில் நடந்த மெஜிக் கலைஞர்..!!(VIEDO)

Read Time:1 Minute, 8 Second

1355article-2374303-1AF1DF89000005DC-33_634x380கன­டாவைச் சேர்ந்த நகைச்­சுவைக் கலை­ஞரும் மெஜிக் கலை­ஞ­ரு­மான அண்டி கிரொஸ் தனது உட­லி­ருந்து வேறாக்­கப்­பட்ட தனது கால்­களை தூக்­கிக்­கொண்டு வீதியில் உலா­வந்து வழிப்­போக்­கர்­களை பய­மு­றுத்­தி­யுள்ளார்..

இவ்­வாறு இவர் பூங்கா மற்றும் வீதி­களில் பய­ணித்த போது இதனை பார்­வை­யிட்ட பலரும் அச்­சத்தில் அல­றி­ய­டித்­துக்­கொண்டு ஓடி­யுள்­ளனர்.

பின்னர் சுதா­க­ரித்­துக்­கொண்டு அது போலி என்­ப­தனை உணர்ந்­துள்­ளனர்.

இவ்­வாறு உடலை இரண்­டாகப் பிரித்­தது எவ்­வாறு என்ற ரக­சி­யத்தை அண்டி வெளி­யி­ட­வில்லை.

ஆனால் செயற்கை கால்­களின் பின்னால் தன்னை மறைத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக வேடிக்கை பார்த்தவர்கள் கேட்டதற்கு அவ்வாறு இல்லை என அண்டி கூறியுள்ளார்.

1355article-2374303-1AF1DF89000005DC-33_634x380

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியா: ரம்ஜான் நோன்பு எதிரொலி: மாணவர்களை குளியலறையில் சாப்பிட உத்தரவிட்ட பள்ளி நிர்வாகம்..!!
Next post இளவரசர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்: இளவரசர் வில்லியம்- கேட்டின் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது..!!