பன்றிகளுடன் நிர்வாணமாக வாழும் இளம் பெண்…! (படங்கள் இணைப்பு)

Read Time:1 Minute, 13 Second

panry2லையார்வம் உள்ள பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் பன்றிகள் உள்ள கண்ணாடிக் கூடு ஒன்றில் பூட்டிக் கொண்டுள்ளார். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுமுறைகளைக் கண்டறிவதற்காக Miru Kim என்ற பெண் பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழுகின்றார். குறித்த பெண் பன்றிகளுடன் சாப்பிட்டு அதனுடனே உறங்கியும் வருகின்றார். அமெரிக்காவில் இடம்பெற்ற Art Basel என்ற திருவிழாவின் போது தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பன்றிகளுடன் நான்கு நாட்கள் வாழ்ந்த பெண் கருத்துத் தெரிவிக்கையில், நான் பன்றிகளை விரும்பினேன், பன்றிகள் என்னை விரும்பின. பன்றிகளின் உடற்கூறியல் மற்றும் தோல் என்பன நமக்கு நெருக்கமானவையாக உள்ளதை நான் அவதானித்தேன். இப்படிக் கூறினார்.

 

 

 

panry2

panry1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், மீனவருக்கு விளக்கமறியல்..!!
Next post சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பம்..!!