பண்டிகைக்கால களியாட்டங்களுக்கு ஏறாவூரில் இனி இடமளிக்கப்படாது; நகரசபை அறிவிப்பு..!!
Read Time:46 Second
ஏறாவூர் பிரதேசத்தில் பண்டிகை தினங்களையொட்டி களியாட்ட நிகழ்வுகளுக்கு இனியொருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஏறாவூர் நகரசபை அறிவித்துள்ளது. களியாட்ட நிகழ்வுகளின் போது ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்வதனால் ஏற்படும் கலாசார சீர்கேடுகளைத் தவிர்க்கும் முகமாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏறாவூர் நகர சபை தெரிவித்துள்ளது.
Average Rating