கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!

Read Time:56 Second

download (12)

வடக்கு , வட மேல் , மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் கட்டுப் பணம் செலுத்துவதற்காக இறுதிநேரம் வரை காத்திராது விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் தொடர்பில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டள்ள அதேவேளை நாளை நண்பகலுடன் நிறைவடைகிறது. கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை நண்பகலுடனும் வேட்பு மனுத்தாக்கல் 1 ஆம் திகதி நிறைவடைவதாகவுதம் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்..!!
Next post சுப்பர்மேனும் பெட்மேனும் இணைந்து தோன்றும் படம்..!!