கட்டுப்பணம் செலுத்த இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தல் செயலகம்..!!
Read Time:56 Second
வடக்கு , வட மேல் , மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் கட்டுப் பணம் செலுத்துவதற்காக இறுதிநேரம் வரை காத்திராது விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் தொடர்பில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டள்ள அதேவேளை நாளை நண்பகலுடன் நிறைவடைகிறது. கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை நண்பகலுடனும் வேட்பு மனுத்தாக்கல் 1 ஆம் திகதி நிறைவடைவதாகவுதம் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
Average Rating