மாற்றுத் திறனாளிகளுக்கான உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலம்..!

Read Time:1 Minute, 27 Second

1407pradeep-sanjayaசர்­வ­தேச பரா­லிம்பிக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்டு பிரான்ஸில் நடத்­தப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கையின் பிரதீப் சஞ்­சய வெண்­கலப் பதக்கம் ஒன்றை வென்­றெ­டுத்துள்ளார்.

இலங்கை சார்­பாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றிய 9 பேரில் இவர் ஒருவர் மாத்­தி­ரமே பதக்கம் வென்­றுளார்.

லியொன் ரொன் விளை­யாட்­ட­ரங்கில் வெள்­ளி­யன்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான ரி 46 பிரி­வுக்­கு­ரிய 400 ஓட்டப் போட்­டியை 50.10 செக்­கன்­களில் நிறை­வு­செய்தே பிரதீப் சஞ்­சய இப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

லண்டன் 2012 பரா­லிம்பிக் போட்­டி­க­ளிலும் இதே போட்டி நிகழ்ச்­சியில் ப்ரதீப் சஞ்­சய வெண்­கலப் பதக்கம் வென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் மூலம் பரா­லிம்பிக் வர­லாற்றில் இலங்கை சார்­பாக பதக்கம் வென்ற முதா­ல­மவர் என்ற பெரு­மையை சஞ்­சய தன­தாக்­கிக்­கொண்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர்தரப் பரீட்சையில் சித்தியடையச் செய்யக்கோரி விடைத்தாளுடன் 15.000 ரூபாவை இணைத்துக் கொடுத்த மாணவன்..!
Next post தனது மகள்மாரை 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய இசையமைப்பாளர்..!!