புங்குடுதீவில் ஆணின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!!

Read Time:1 Minute, 1 Second
download (4)யாழ்பாணம், புங்குடுதீவு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் முப்பது தொடக்கம் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணுடையது என யாழ். சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபர் கடந்த ஒருவார காலத்துக்குள் உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆயினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூ­தி­யில் மெட்ரோ ரயில் திட்­டம்..!!
Next post இலங்கை அகதிக்கு 10 வருடகால சிறைத்தண்டனை..!!