விபத்தில் மூவர் பலி: இருவர் படுகாயம்..!!

Read Time:53 Second

downloadகுருநாகல், மகவ தலதாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் காரொன்றும் தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது இரு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!
Next post சீனாவில் செல்போன் வெடித்­து வீடு சேதம்..!!