ஹெப்பற்றிக்கொல்லாவ பயங்கரம் 12 சிறுவர் சிறுமியர் உட்பட 62 பஸ் பயணிகள் படுகொலை
Read Time:1 Minute, 7 Second
புலிகள் அனுராதபுரத்திலிருந்து கெப்பற்றிகொலவினு}டாகச் சென்ற பஸ் வண்டி மீது நடத்திய பயங்கரவாத கிளமோர் தாக்குதலில் 62 பயணிகள் படுகொலை செயயப்;பட்டார்கள். சுமார் 12 சிறுவர் சிறுமியரும் அதில் அடக்கம். 120 பேர் வரை அந்த பஸ்சில் பயணம் செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிறுவர் ,சிறுமியர், குழந்தைகள் ,கூலிவேலைசெய்வோர், காரியாலயங்களுக்குச் செல்வோர் ,பாடசாலை செல்லும் மாணவர்கள் பெண்கள் என அந்த பஸ் நிறைந்திருந்தது
புலிகள் சாதாரண சி;ங்கள மக்களைப் படுகொலை செய்து ஆத்திர மூட்டலீனுடாக இனக்கலவரத்தை ஏற்படுத்தி அதனால் விளையும் மரணங்களில் குளிர்காயும் மனித குல விரோத காட்டுமிராண்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருகிறார்கள்