பாடசாலை வேனில் மாணவிமீது பாலியல் வல்லுறவு..!!
பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் வைத்து பாடசாலை மாணவியொருத்தியை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
கொழும்பு, அவிசாவளை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பாடசாலையொன்றுக்கு பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனம் பாடசாலை அருகே வீதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது இவ்வாறு சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின்படி சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்ப
சம்பவத்துக்கு மறுதினம் பாடசாலை செல்ல மறுப்பு தெரிவித்த இச் சிறுமியை தாய் விசாரித்த போது விபரங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து தாய் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
Average Rating