லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!

Read Time:1 Minute, 8 Second

download (5)நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெயாரா – ஹென்போல்ட் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று காலையிலேயே தெரியவந்துள்ளது.

ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்யப்பட்டு வரும் பகுதியிலேயே குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய வடிவேல் சிவகுமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது..!!!
Next post 10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!