10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!

Read Time:1 Minute, 17 Second

download (7)நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 10,000 ரூபா பணம் பெற்றுக் கொண்டு 27 வயது யுவதிக்கு சட்டவிரோத கருக் கலைப்பு செய்த தோட்டத்தின் வைத்தியதுறை பொறுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் வைத்தியரால் கருக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு அதிக இரத்தக் கசவு காரணமாக மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மஸ்கெலிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டு நேற்று (03) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குறித்த வைத்தியர் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிந்துலை – மெராயாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு..!!
Next post அமெரிக்க ராணுவத்தில் ‘செக்ஸ்’ புகார்: 60 பயிற்சியாளார்கள் அதிரடி நீக்கம்..!!