5 குழந்தைகளை ஒரே சூலில் பெற்ற தாய்க்கு எஞ்சியிருப்பது ஒரேயொரு குழந்தையே மீதம்..!!

Read Time:58 Second

15045-babiesமட­வளை முஸ்லிம் பெண்­ணுக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்­தை­களில் நான்­கா­வது குழந்­தையும் உயி­ரிந்­துள்­ளது.

மட­வளை சிரி­மல்­வத்தை வீதியில் வசித்து வரும் பெண்ணொரு­வ­ருக்கே கண்டி வைத்­தி­ய­சா­லையில் ஒரே தட­வையில் ஐந்து குழந்­தை­களைப் பிர­ச­வித்­தி­ருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி ஒரு குழந்­தையும், 9ஆம் திகதி மற்­றொரு குழந்­தையும் 22ஆம் திகதி இன்­னொரு குழந்­தையும் மர­ணித்­த­து.

மீதி­யா­க­ இருந்த இரு குழந்­தை­களுள் ஒன்று பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் வைத்து மர­ண­ம­டைந்­துள்­ளது.

தற்போது ஒரே ஒரு ஆண்குழந்தை மட்டுமே எஞ்சியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலை மீனவர் மீதான தாக்குதல், சந்தேகநபர் ஒருவர் காணப்பட்டார்..!!
Next post பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!