15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது..!!
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதான சிறுமி யை அவரது மூத்த சகோதரியின் கணவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
இந்த சிறுமி தமது மூத்த சகோதரியின் வீட்டில் இருந்துள்ளார். இந்த நபர் தமது மனைவியை அறையொன்றுக்குள் அச்சுறுத்தி அடைத்து வைத்துவிட்டு 15 வயது யுவதியை வீடுக்கருகிலுள்ள மாஸ்முல்ல காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்ப
யுவதி காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டதை அறிந்த பிரதேசவாசிகளும் பொலிஸாரும் காட்டில் தேடுதல் நடத்தியுள்ளனர். பினனர் சிறுமி வீடு வந்துள்ளார்.
தன்னை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதியும் சகோதரியின் கணவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்ப
Average Rating