நெஞ்சம் இரண்டாக பிளந்தநிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!!

Read Time:44 Second

images (1)பதுளை – கொழும்பு ரயில் வீதியில் தெமோதர, பிங்கேய பகுதியில் மார்பு இரு துண்டுகளான நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெமோதர தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நவராஜ் சசிகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீன் மீது சவாரி..!!
Next post 400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு..!!