மரண வீட்டுக்குச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை..!!

Read Time:1 Minute, 18 Second

download

மரண வீட்­டுக்குச் சென்­றி­ருந்த பெண்­ணொ­ருவர் அங்கு வைத்து மண்­வெட்­டி­யால் தாக்கிக் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று அளவ்வ -கெபெல்­ல­விட்ட பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­ப­வத்தில் 62 வய­தான
பெண்ணே உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

மரண வீட்­டுக்குச் சென்­றி­ருந்த இந்தப் பெண்­ணுக்கும் அங்­கி­ருந்த நப­ரொ­ரு­வ­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட சண்­டை­யை­ய­டுத்தே குறித்த பெண் மீது மண்­வெட்­டியால் தலையில் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. படு­கா­ய­ம­டைந்த பெண் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின் உயி­ரி­ழந்­துள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் நேற்றுமாலை பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவிருந்தார். கொலையுண்டவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி முன்னாள் இரா­ணுவத் தள­ப­திக்கு ஆயுள்­­தண்­ட­னை..!!
Next post இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் வாக்கு மூலம், வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை..!!