தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!

Read Time:1 Minute, 27 Second

download (11)போலி அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்து தங்­கைக்­காக க.பொ.த. உயர்­தர பரீட்­சையில் நடன பாடத்­துக்கு தோற்­றி­ய­தாக கூறப்­படும் கொலன்­ன பிரதேசத்தைச்  சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வரை எம்­பி­லி­பிட்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தினேஷ் லக்மால் பெரேரா பிணையில்  செல்ல அனு­ம­தித்தார்.

எம்­பி­லிப்­பிட்­டிய மொர­கெட்­டிய மகா வித்­தி­யா­ல­யத்தில் கடந்த 6 ஆம் திகதி நடை­பெற்ற க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின்  நடன பாடத்­துக்கு போலி அடை­யாள  அட்­டையை சமர்ப்­பித்து தோற்­றி­யது தொடர்­பாக பரீட்சை நிலைய மேற்­பார்­வை­யாளர் எம்­பி­லி­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்டதை அடுத்து குறித்த  யுவதி கைது செய்­யப்­பட்டார்.

தங்­கையின் அடை­யாள அட்­டை­யி­லுள்ள புகைப்­ப­டத்­துக்கு மேல் அக்­காவின்  புகைப்­ப­டத்தை ஒட்டி  லெமினேட் செய்து போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண பதிவுக்கு தயாரான நிலையில் காதலன் தலைமறைவு; தற்கொலை முயற்சியில் யுவதி காயம்..!!
Next post ஆட்டோவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் கைது..!!