ஆட்டோவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் கைது..!!

Read Time:51 Second

images (9)மாத்தறை கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரும் 20 வயது  இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவி  சீருடையுடன் 20 வயது இளைஞனுடன் முறையற்ற வகையில் நடந்து கொள்வதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இம்மாணவி வைத்திய பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!!
Next post தனது காதல் மனைவியுடன் பொலிஸில் சரணடைந்த இலங்கை அகதி மாணவன்..!!