இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை காணலாம்..!!
Read Time:57 Second
இலங்கை வான்பரப்பில் எரிகல் பொழிவை நாளை முதல் மூன்று நாட்களுக்கு காணும் வாய்ப்புள்ளதாக கோள்மண்டல அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வடகீழ் வான் பரப்பில் பர்சீட் எரிகல் பொழிவை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும்.
இந்நிலையில் நாளைய தினம் ஒரு மணித்தியாலத்திற்குள் குறைவான எரிகல் பொழிவை அவதானிக்கும் அதேநேரம் எதிர்வரும் 13ஆம் திகதி ஒரு மணித்தியாலத்திற்குள் சுமார் 50 எரிகற்களை அவதானிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating