கிராண்ட்பாஸில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்..!!
Read Time:48 Second
கிராண்ட் பாஸ் பொலிஸ் பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பதற்ற நிலையைத் தொடர்ந்து இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்மக்களை அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர்
Average Rating