மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 28 பேர் சாவு
Read Time:30 Second
பெருநாட்டில் இனவென்டுரா பகுதியில் மிகப்பெரிய சுரங்கம் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றது. மலைப்பாதையில் செல்லும் போது அது நிலைதடுமாறி கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 28 பேர் அதே இடத்தில் செத்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.