பொன்டேறாவின் நியூஸிலாந்து தலைவர் இராஜினாமா..!!

Read Time:1 Minute, 8 Second

download (3)உலகின்  ஆகவும் பெரிய பால் பொருள் ஏற்றுமதி  நிறுவனமான பொன்ரேறா அதன் நியூஸிலாந்து பால் பொருட்கள் பிரிவின் தலைவரான கெரே றொமனா இராஜினாமா செய்துள்ளார்.

பொன்ரேறா நிறுவனத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளனர். எனவும்  அவர் இதேசமயம் தொழிற்படுகை பிரிவை பொறுப்பேற்பார் என பொன்ரேறா நிறுவனத்தின் தலைமை நிரறவேற்று அதிகாரி தியோ ஸ்பிரிங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

றொமனோ ஏன் இராஜினாமா செய்தாரென பொன்ரேறா கூறவில்லை.

ஒன்பது நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பொன்ரேறாவின் சில உற்பத்திப்பொருட்களில் பூட்டலிஸம் நோய் உருவாக காரணம் ஒரு வகை பக்டீரியா கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்ந்து இந்த இராஜினாமா செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியாவில் இஸ்லாம் நாடு கேட்டுப் போராடிய தீவிரவாத தலைவன் மொபாடு பாமா சுட்டுக்கொலை…!!
Next post வங்காளதேசத்தில் கலவரம்: வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் காயம்..!!