வாடகை வீட்டை எழுதித் தருவதாகக் கூறி தந்தை முன்னிலையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது..!!

Read Time:1 Minute, 3 Second

download (8)வாடகை வீட்டை சொந்­த­மாக எழுதித் தரு­கிறேன். என்­னுடன் வந்­து­விடு என்­ற­ழைத்த வீட்டு உரி­மை­யா­ளரின் சொல்­லுக்கு கட்­டுப்­ப­டாத பெண்ணை அவ­ரது தந்தை முன்னால் தாக்கி பாலியல் ரீதியில் இம்­சைக்­குள்­ளாக்­கிய வீட்டு உரி­மை­யா­ள­ரொ­ரு­வரை 25,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனு­ம­திக்­கும்­படி களுத்­துறை நீதி­மன்ற நீதவான் அருண அலுத்கே உத்­த­ர­விட்டுள்ளார்;.

அய­ல­வர்கள் பார்த்துக் கொண்­டி­ருந்த­ போதே சந்­தே­க­நபர் தம்மைத் தாக்­கி­ய­தா­கவும் அதை தடுக்க வந்த தமது தந்­தை­யையும் தாக்­கி­ய­தா­கவும் முறைப்­பாட்­டாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் எம்.பி. விசாரணை..!!
Next post மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!