வாடகை வீட்டை எழுதித் தருவதாகக் கூறி தந்தை முன்னிலையில் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது..!!
Read Time:1 Minute, 3 Second
வாடகை வீட்டை சொந்தமாக எழுதித் தருகிறேன். என்னுடன் வந்துவிடு என்றழைத்த வீட்டு உரிமையாளரின் சொல்லுக்கு கட்டுப்படாத பெண்ணை அவரது தந்தை முன்னால் தாக்கி பாலியல் ரீதியில் இம்சைக்குள்ளாக்கிய வீட்டு உரிமையாளரொருவரை 25,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி களுத்துறை நீதிமன்ற நீதவான் அருண அலுத்கே உத்தரவிட்டுள்ளார்;.
அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் தம்மைத் தாக்கியதாகவும் அதை தடுக்க வந்த தமது தந்தையையும் தாக்கியதாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Average Rating