ரயில் பயணியிடம் திருடிய இராணுவ வீரர் விளக்கமறியலில்..!!

Read Time:1 Minute, 15 Second
images (7)ரயிலில் ஒரு இலட்­சத்து ஐயா­யிரம் ரூபா அடங்­கிய பேர்­ஸொன்றை திரு­டிய  இரா­ணுவ வீர­ரொ­ரு­வரை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸை நீதவான் ரங்க விம­ல­ஹேன உத்­த­ர­விட்டார்.காலி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி வந்த சமுத்­தி­ர­தேவி ரயிலில் களுத்­துறை ரயில் நிலை­யத்தில் ஏறிய இந்த இரா­ணுவ வீரர் ரயிலில் பயணம் செய்த வியா­பா­ரி­யொ­ரு­வ­ரி­ட­மி­ருந்த பேர்ஸை திரு­டி­யுள்ளார்.

கல­வ­ர­முற்ற வியா­பாரி இரா­ணுவ வீர­ரிடம் வாக்­கு­வா­தப்­பட்­ட­போது அரு­கி­லி­ருந்த பய­ணிகள் அவரைப் பிடித்து இரத்­ம­லானை ரயில் நிலை­யத்தில் வைத்து இந் நபரை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்த நபர் கொம்­பனித் தெரு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரத்தில் ஏறி தாதி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு..!!
Next post யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர் இயன் பொத்தம் 160 கி.மீ நடைபயணம்..!