3300 அடி உயரத்தில் சாகசம்..!!

Read Time:1 Minute, 3 Second

1610_15அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதிகளான எமிலின சுகெய்னிக்கும், ஹெய்லி ஆஷ்பர்னும் பல்லாயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் சாகசங்களைப் புரிவதில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

கலிபோர்னியா மாநிலத்திலுள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் சுமார் 3300 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் இவர்கள் சாகசங்களில் ஈடுபட்டிருந்தபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

31 வயதான ஜெராட் அல்டன் எனும் புகைக் கலைஞர் இப்படங்களை பிடித்துள்ளார். ‘நானென்றால் ஒருபோதும் இப்படி செய்யமாட்டேன. அந்த கயிற்றுக்கூடாக எப்படி கடந்து செல்ல முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

1610_article-2389815-1B415D21000005DC-352_964x679 1610_a2 1610_15

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் ‘துலைக்கோ போறியள்’..!!
Next post மனிதன் பறக்கும் உடை தயாரிப்பு..!!