சீன வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்வு..!!

Read Time:58 Second

download (13)வடகிழக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளாத அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வெள்ளத்தினால் சீனாவின் ஹெலியொங்ஜிஆங், லிஆயொனிங் மற்றும் ஜிலின் ஆகிய மாகாணங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை மண்சரிவினால் பெய்ஜிங் – குஆங்சொஊ இடையிலான ரயில் சேவை தடைப்பட்டு 80 ஆயிரம் பயணிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 120 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென கூ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச வீடியோக்களுக்கு கதை எழுதியமை அம்பலம்..!!
Next post பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்.. கூட்டமைப்பு வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு?