சீன வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்வு..!!
Read Time:58 Second
வடகிழக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளாத அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வெள்ளத்தினால் சீனாவின் ஹெலியொங்ஜிஆங், லிஆயொனிங் மற்றும் ஜிலின் ஆகிய மாகாணங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை மண்சரிவினால் பெய்ஜிங் – குஆங்சொஊ இடையிலான ரயில் சேவை தடைப்பட்டு 80 ஆயிரம் பயணிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 120 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென கூ
Average Rating