தனியார் வகுப்பு? காதலர்களுடன் ஜீப்பிலிருந்த மாணவிகள்..!!

Read Time:1 Minute, 18 Second

download (16)தனியார் வகுப்­பொன்­றுக்கு செல்­வ­தாக பெற்­றோ­ரிடம் தெரி­வித்­து­விட்டு வீட்­டை­விட்டு வெளி­யே­றிய 16 வயது மாண­விகள் இருவர் தங்­க­ளது காத­லர்­க­ளுடன் ஜீப் வண்­டியில்  இருந்­த­போது 17 ஆம் திகதி கலே­வெல பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர்.

கைது செய்­யப்ட்ட மாண­வி­களும் அவர்­க­ளது காத­லர்­களும் பொலி­ஸாரால் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்ட்டு அவர்­க­ளது பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர்.

மாண­விகள் இரு­வரும் பல்­லே­பொல பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். 24 வய­தான இளை­ஞர்கள் இரு­வரும் சிகி­ரிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

ஒரு இளை­ஞரின் ஜீப் வண்­டியில் வைத்தே இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

மாண­விகள் இருவர் இளை­ஞர்­க­ளுடன் சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் நடந்துகொள்வதாக கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்ட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாள்வெட்டுக்கு இலக்கான ஆளும் கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி..!!
Next post நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்..!!