யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு..!!
Read Time:52 Second
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை இதன்போது மேற்கொண்டுள்ளார்.
யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வேட்டபாளர்கள் மற்றும் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்
Average Rating