இந்திய மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!
Read Time:45 Second
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 65 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் யாழ் பருத்திதுறை நீதிமன்றிலும், 31 பேர் திருகோணமலை நீதிமன்றிலும் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் அனைவரின் விளக்கமறியலையும் ஆகஸ்ட் 28 வரை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating