ஜனாதிபதி குற்றச்சாட்டு..!!
Read Time:47 Second
கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை, சிலர் தமது தனிப்பட்ட முயற்சியாக வெளிப்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக ஜனாதிபதி இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.
தோட்ட நிருவாகங்கள் எதிர்காலத்தில் திறம்பட செயற்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்;.
Average Rating