மின்னேரியா தனியார் ஹோட்டலில் விபசார விடுதி..!!

Read Time:1 Minute, 4 Second

imagesமின்­னே­ரி­யாவில் தனியார் ஹோட்­ட­லொன்றில் மிக இர­க­சி­ய­மான முறையில் செயற்­பட்டு வந்த விப­சார விடுதி ஒன்று பொலி­ஸாரால் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தச் சுற்றி வளைப்பில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட இரு பெண்கள் உட்­பட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கிரித்­தல நீர்த்­தே­கத்தை அண்­மித்த பகு­தியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்­றி­லேயே இந்த விப­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்­றை­ய­டுத்தே இந்த ஹோட்டல் முற்­று­கை­யி­டப்­பட்­டது. இது தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 200 கோடி வசூலித்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’..!!
Next post சவூதியிலிருந்து 7200 இலங்கையர்கள் நாடுகடத்தல்..!!