மின்னேரியா தனியார் ஹோட்டலில் விபசார விடுதி..!!
Read Time:1 Minute, 4 Second
மின்னேரியாவில் தனியார் ஹோட்டலொன்றில் மிக இரகசியமான முறையில் செயற்பட்டு வந்த விபசார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றி வளைப்பில் விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரித்தல நீர்த்தேகத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலேயே இந்த விபசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்தே இந்த ஹோட்டல் முற்றுகையிடப்பட்டது. இது தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating