இந்தியா ஒரு சொர்க்கம்: அமெரிக்க பெண் எழுத்தாளரின் இனிப்பான அனுபவங்கள்..!!

Read Time:1 Minute, 18 Second

23-utejunker11-600-jpgஇந்தியாவுக்குத் தனியாகச் செல்வதற்குப் பெண்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை. ஸ்மார்ட்டாக தங்களது பயணத்தை திட்டமிட்டாலே போதும், எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியுள்ளார் அமெரிக்கப் பெண் உடே ஜங்கர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியான மிக்கலா கிராஸ், தனது இந்தியப் பயண அனுபவங்களை சிஎன்என் தொலைக்காட்சிக்கு எழுதியிருக்கிறார். அதில், பெண்களுக்கு இந்தியால் ஒரு பெரும் துயரமான இடமாக, பாலியல்ரீதியில் தொந்தரவுகள் நிறைந்த இடமாக இருப்பதாக எழுதியுள்ளார்.

இந் நிலையில் அவருக்குப் பதிலளிக்கும் வகையில், அமைந்துள்ளது உடே ஜங்கரின் அனுபவங்கள்.

இந்தியா என்றாலே பெண்கள் போகக் கூடாது நாடு போல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடே ஜங்கரின் கருத்து இந்திய ஆண்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 பேருடன் கடலில் வீழ்ந்த ஹெலிகொப்டர்..!!
Next post வவுனியா பாரதிபுரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்..!!