வீட்டு அறையில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!
Read Time:47 Second
பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய – மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சிறுமியின் தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating