சிரியா விவகாரம் குறித்து ஐ.நா.விடம் பிரித்தானியா தீர்மானம் சமர்ப்பிப்பு..!!
Read Time:1 Minute, 2 Second
சிரியா அரசாங்கம் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் கண்டனத்தையும் அந்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் தீர்மானமொன்றினை பிரித்தானியா அரசு விரைவில் ஐ.நா.விடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் ஜனாதிபதி டேவிட் கெமரூன் டுவிட்டரில் கூறுகையில், சிரியா விவகாரத்தில ஐ.நா பாதுகாப்பு சபையே பொறுப்பேற்று நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்றே நாம் எப்போதும் கூறுகின்றோம். அவர்களுக்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவித்துள்ளார்
Average Rating