மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது..!!

Read Time:49 Second

downloadமீரிகம பிரதேசத்தில் சட்டவிரோத ,யங்கிவந்த மசாஜ் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு தொழில் புரிந்து வந்த ஆணொருவரும், பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையமானது எவ்வித அனுமதியுமின்றி செயற்பட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று அத்தனகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் 150 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டில் புதையல் தேடிய நால்வர் கைது..!!
Next post செட்டிக்குளத்தில் டிபர் வாகனம் மோதி மூதாட்டி மரணம்..!!