பொலநறுவையில் மூன்று மான்கள் சுட்டுக்கொலை..!!
Read Time:49 Second
பொலன்னறுவை நகரில் வசித்துவந்த மான் கூட்டம் மீது இனந்தெரியாத விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று மான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மான்கள் பொலன்னறுவை 1 எல பிரதேசத்தில் வீதி அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இறைச்சிக்காக இந்ம மான்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் சோதனைக்கு பயந்து வீதியில் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
Average Rating