பொலநறுவையில் மூன்று மான்கள் சுட்டுக்கொலை..!!

Read Time:49 Second

download (7)பொலன்னறுவை நகரில் வசித்துவந்த மான் கூட்டம் மீது இனந்தெரியாத விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று மான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மான்கள் பொலன்னறுவை 1 எல பிரதேசத்தில் வீதி அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இறைச்சிக்காக இந்ம மான்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் சோதனைக்கு பயந்து வீதியில் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாக தயாரிப்பு..!!
Next post மேர்வின் நவிபிள்ளையை திருமணம் முடிக்கும் விவகாரம், மன்னிப்பு கேட்டது அரசு..!!