கிளிநொச்சி, இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை..!!

Read Time:1 Minute, 21 Second

download (5)ரயில்வே திணைக்களத்தினால் கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் கிளிநொச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்புக்கும்- கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார்.

கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ்- ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வடபகுதிக்கான ரயில் சேவைகள் ஓமந்தை வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!
Next post மலவாயிலில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல், ஆசாமி சிக்கினார்..!!