தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!
Read Time:44 Second
அனுராதபுரம் எத்திமலே, கெமுணுபுர பிரதேசத்தில் தனது பெற்றோருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating