தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

Read Time:44 Second

download (9)அனுராதபுரம் எத்திமலே, கெமுணுபுர பிரதேசத்தில் தனது பெற்றோருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்ராஸ் கபேக்கு எதிராக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது..!!
Next post நவனீதம்பிள்ளையின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு..!!