பி.பி.சி தமிழோசை செய்தியாளரிடம் விசாரணை..!!

Read Time:50 Second

download (7)பி.பி.சி  தமிழோசையின் வவுனியா மாவட்ட செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று  பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்திலேயே சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகத்திற்கு வவுனியா சிறைச்சாலையிலிருந்து  வந்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்தே விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி காணாமல் போன விடயமாக இருவருக்கு விளக்கமறியல்..!!
Next post பிச்சைக்காரிமீது வல்லுறவு முயற்சி..!!