பிச்சைக்காரிமீது வல்லுறவு முயற்சி..!!

Read Time:1 Minute, 8 Second

images (5)கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் பிச்சைக்காரியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிச்சைக்காரி 100 வயதைக் கடந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் கீழ் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை அங்கு வந்த 49 வயதான குறித்த சந்தேகநபர் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

மூதாட்டியின் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்  பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதுடன் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பி.பி.சி தமிழோசை செய்தியாளரிடம் விசாரணை..!!
Next post மனைவியின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய கணவர்..!!