அந்தரங்கத்தில் சொருகிய முள்கரண்டியால் டாக்டர்கள் அதிர்ச்சி..!!

Read Time:2 Minute, 0 Second

download (5)ஆஸ்திரேலியாவில் காம இச்சையை அதிகரிக்க விரும்பிய தாத்தா ஒருவர் தனது ஆணுறுப்பில் முள் கரண்டியை செருகிக் கொண்டு கடைசியில் மருத்துவமனைக்கு ஓடும் நிலை ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவசரம் அவசரமாக ஆபரேசன் செய்து அதை அகற்றினர்.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. காமெடி என்னவென்றால் இந்த நபருக்கு வயது 70 ஆகிறது என்பதுதான்.

அவர் கான்பெரா மருத்துவமனைக்கு ரத்தம் வடிய வடிய வந்தார். அவரை அமர வைத்து டாக்டர்கள் என்ன என்று கேட்டபோது தனது ஆணுறுப்புக்குள் முள் கரண்டி போய் விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

எப்படி போனது என்று டாக்டர்கள் கேட்டபோது எனக்கு காம இச்சை அதிகம் தேவைப்பட்டதால், முள் கரண்டியை உள்ளே செருகி விட்டேன் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆனால் ஆபரேஷன் அவ்வளவு எளிதானதாக இல்லை. கடுமையாக போராடியே அந்த ஆபரேஷனை செய்துள்ளனர் டாக்டர்கள். இப்படி ஒரு கேஸை இதுவரை பார்த்ததே இல்லை. இது அரிதிலும் அரிதானது என்று டாக்டர்கள் வர்ணித்துள்ளனர்.

கடுமையான போராட்டத்தின் இறுதியில் முள் கரண்டி வெளியே எடுக்கப்பட்டதாம். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அந்த நபர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் தங்கியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!
Next post புகைத்தலால் தினமும் 54 பேர் மரணிப்பு..!!