ஒன்றாக மது அருந்திய நிலையில் நண்பனை குத்திக்கொன்றவன்..!!

Read Time:1 Minute, 18 Second

images (3)ஒன்றாக மது­வ­ருந்­திய நண்­பர்கள் போதையில் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்டு ஒருவர் மற்­ற­வரை கத்­தியால் குத்திக் கொலை செய்த சம்­ப­வ­மொன்று கடந்த முதலாம் திகதி இரவு களனி திப்­பிட்­டி­கொட என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தெல்­தெ­னிய ரங்­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த  முனு­சாமி ராஜ­கோபால் என்ற 33 வய­தான இளை­ஞரே உயிரி­ழந்­த­வ­ராவார்.

கள­னிய திப்­பிட்­டி­கொட என்ற இடத்தில் தற்­கா­லி­க­மாக தனித் தனி அறை­களில் தங்­கி­யி­ருந்த இவ்­வி­ரு­வரும் கடந்த முதலாம் திகதி இரவு மது அருந்­தி­யுள்­ளனர்.

பின்னர் இரு­வ­ருக்­கி­டை­யிலும் ஏதோ­வொரு விட­யத்தில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. பின்னர் ஒருவர் மற்­ற­வரை கத்­தியால் குத்­தி­ய­தாக தெரிய வந்­துள்­ள­தென   பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாற்றமொன்றை ஏற்படுத்த கூட்டமைப்பை ஆதரியுங்கள்-இரா.சம்பந்தன் வேண்டுகோள்..!!
Next post தனமல்வில பகுதியில் 500 கிலோ கிராம் கஞ்சா மீட்பு..!!