படைத்தரப்பினருக்கு சிறை தண்டனை..!!
Read Time:46 Second
இந்த வருடத்தில் இந்தோனேசியாவில் உள்ள சிறைக்கூடத்தில் அதிரடியாக சென்று நான்கு கைதிகளை சுட்டுக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபனமான நிலையில் எட்டு பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த எட்டு படையினருக்கும் ஆறு வருடம் முதல் 11 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமது ஒரு சக படையினரை கைதிகள் கொலை செய்ததத்திற்கு பலிவாக்கும் நோக்கிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating