கைத்துப்பாக்கி விற்றவரும் வாங்கியவரும் கைது..!!

Read Time:1 Minute, 3 Second

download (11)காலி மாவட்டம் ரத்கம – கம்மலவத்த – கனேகொட பிரதேசத்தில் கைத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து துப்பாக்கி உதிரிபாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கி கொள்வனவு செய்த ரனபனாதெனிய பகுதி நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, வாள், கத்தி என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (08) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி 20 நாடுகள் மாநாடு.. பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்பை தடுக்க பிரகடனம்..!!
Next post கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் மாயம்..!!