இலங்கை இந்திய உறவு பாலம் – பீ.ஜே.பி..!!
Read Time:55 Second
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளார்.
தலைமன்னாருக்கம், ராமேஸ்வரத்துக்கும் இடையில் இந்த பாலத்தை நிர்மாணிக்க உத்தேசியக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரண்டு நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகளை கவர்வதுடன், சர்வதேச ரீதியாகவும் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
Average Rating