பைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..!!

Read Time:1 Minute, 36 Second

1909breastfeedingசீனாவில் ஒரு பெண், மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூனான்  மாகாணத்தில்  வசிக்கும் ஓர் இளம்பெண் தனது 18 மாத ஆண் குழந்தையுடன் ‘மொபட்’ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை பசியால் அழுததன் காரணமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடியே டி–சர்ட்டை விலக்கி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியுள்ளார்.

இது தாய்மைக்கே உரித்தான செயல் என்ற போதிலும்,  போக்குவரத்துப்  பொலிஸாரே அவரை தடுத்து நிறுத்தி மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

‘குழந்தையின் உயிரை காப்பாற்ற அவர் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். ஆனாலும் விபத்து நேர்ந்தால் அவர் உயிர் மட்டுமின்றி, மற்றவர் உயிர் போய்விடும் என்பதால் நடவடிக்கை எடுத்தோம்’ என  பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயம்..!!
Next post கண்ணாளனைத் தேடி காத்திருக்கும் 5 லட்சம் சீனப் பெண்கள்..!!