விபசார நிலையத்தில் கைதானோர்க்கு விளக்கமறியல்

Read Time:1 Minute, 0 Second

prosit.-03கொழும்பு மருதானை பகுதியில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்தபோது, கைதான 14 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாணந்துறை வலான மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கைதானவர்களில் 12 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, அவிசாவளை, கலேவெல, ஹூன்னஸ்கிரிய, கட்டுபொல மற்றும் பெலேன பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..
Next post உடற்கட்டழகு போட்டியில் கவனத்தை ஈர்த்த இரு கைகளையும் இழந்த பெண்!!