ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலை சந்திப்பு
Read Time:49 Second
வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இரணமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
செஞ்சோலை சிறுவர் இல்ல நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.
இதன்போது செஞ்சோலை சிறுவர் இலத்தில் ஜனாதிபதி குமரன் பத்மநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Average Rating