அநா­த­ர­வாக காணப்பட்ட மூன்று சிறு­வர்­கள்..

Read Time:1 Minute, 45 Second

angryமூன்று பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து தொழிலுக்காக கொழும்பு சென்ற பெற்றோர்; பசி தாங்காத பிள்ளைகள் கதவை உடைத்து வெளியே வந்தனர்…

நுவ­ரெ­லியா, பீட்று தோட்­டத்தில் அநா­த­ர­வாக காணப்பட்ட மூன்று சிறு­வர்­கள் மீட்­கப்­பட்டு அப்­ப­குதி கிராம அதி­காரி ஊடாக நுவ­ரெ­லியா சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தின் நுவ­ரெ­லியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிரா­மத்தில் தற்­கா­லி­க­மாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச் சிறு­வர்­க­ளிடம் வின­வி­ய­போது கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தாயும் தந்­தையும் தங்கள் மூவ­ரையும் வீட்டில் வைத்து பூட்­டி­விட்டு கொழும்­பிற்கு வேலைக்கு சென்­று­விட்­ட­தா­கவும் தாங்கள் கதவை உடைத்துக் கொண்டு உண­வுக்கு வழி­யில்­லாமல் வீதியில் திரிந்­த­தா­கவும் குறித்த சிறு­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இவர்களின் பெற்றோர் எங்கு சென்­றுள்­ளார்கள் என்­பது இவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. எனவே இவர்­களின் பெற்றோர் எங்­கி­ருந்­தாலும் நுவ­ரெ­லியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிரா­மத்­துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள். இவர்களின் வயது முறையே 8,10,12 ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’
Next post யாழ். கழிவு வாய்க்காலில் குப்புறக் கவிழ்ந்த கார்! (படங்கள் இணைப்பு)