தேர்தல் ஏற்பாடுகள்..

Read Time:1 Minute, 6 Second

election_20130801வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது.

வாக்குபதிவுகள் அனைத்தும் மாலை நான்கு மணிக்கு நிறைவு செய்யப்படும்.

இந்த தேர்தல்களுக்காக, 126 அரசியல் கட்சிகள் மற்றம் 75 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை வாக்குப் பதிவுகளுக்காக 43 லட்சத்து 63 ஆயிரத்து 252 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தமாக 3 ஆயிரத்து 712 வாக்கு பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பெட்டிகளுடன், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
Next post பயணச் சீட்டு வழங்காத நடத்துனருக்கு 2,500 ரூபா அபராதம்